பாடசாலை! மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்துகின்ற தொழிற்சாலையா?
அல்லது
ஒரு குழந்தைக்கு வாழக் கற்றுக்கொடுக்கும் கலாசாலையா?
இந்தக் கேள்விக்கு விடை;
"உங்கள் பாடசாலை தரமானதா?"
என்ற கேள்வியுடன் பாடசாலைகளை கலாசாலைகளாக நிலைமாற்றம் செய்வதற்காக அதிபர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டலை ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தி பாடசாலையை கலாசாலையாக நிலைமாற்றம் செய்ய ஆவன செய்யுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலையை சமுக மாற்றத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே இந்த வழிகாட்டலின் நோக்கம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.